இந்தியாவை உலுக்கிய பாரிய விபத்து!
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கோரவிபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது திக் திக் அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கைகால் அற்ற உடல்கள் – தண்டவாளத்தில் இரத்தக்களறி ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக … Continue reading இந்தியாவை உலுக்கிய பாரிய விபத்து!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed